தூனாய் ரஹ்மா எனப்படும் மக்களுக்கான ரொக்க உதவித் தொகையின் மூன்றாம் கட்ட நிதி உதவி, ஐடிலட்ஹா பெருநாளுக்கு முன்னதாக வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் 200 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். மேலும்,ஈ-தூனாய் பெலியா ரஹ்மா எனப்படும் 18 முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கான 200 வெள்ளி நிதி உதவியும், இம்மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு முன்னதாக வழங்கப்படும் என இன்று மக்களவையில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


