May 21, 2026
Thisaigal NewsYouTube
டீசலுக்கான உதவிநிதி சனவரி 1 க்குப் பிறகும் தொடரும்
தற்போதைய செய்திகள்

டீசலுக்கான உதவிநிதி சனவரி 1 க்குப் பிறகும் தொடரும்

Share:

எதிர்வரும் சனவரி 1 முதல் டீசலுக்கான உதவித் தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் எனப் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளது உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு.

ஃப்ளீட் கார்டு, மைசுப்சிடி டீசல் ஆகிய புதிய திட்டத்தை அவ்வனைச்சு சனவரி 14 ஆம் தேதி வரை செயல்பாட்டில் உள்ளது. இதில் ஆறு நிறுவனங்களை உள்ளடக்கியதோடு, ஸ்கிட் டேன்குகளில் டீசல் ஒதுக்கீட்டைப் பெறுகின்றன. ஆனால் இத்திட்டத்தில் தனியார் டீசல் வாகனங்கள் உட்படுத்தப்பட வில்லை எனவும் அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டம் ஒரு முன் முயற்சி என்பதால், அதன் பயனாற்றல் குறித்து சோதனை செய்யப்படும்.

எனவே, மக்களைக் குழப்பும் எந்தத் தகவலையும் யாரும் பரப்ப வேண்டாம் என அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை