முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தமது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வாக மலாய் பிரகடனத்தைக் கையில் எடுத்துள்ளார். மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள 97 வயதான துன் மகாதீர், காபோங்காங் ஆயர் தானாஹ் என்ற மலாய் அமைப்புகளின் கூட்டணியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மலாக்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்காக அந்த அமைப்பின் வாயிலாக தாம் முன்னெடுத்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related News

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி


