2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு அதன் சின்னம் மற்றும் கருப்பொருள் அறிமுக தொடக்க விழா, இன்று மே 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் கோலாலம்பூர், எஸ்பிலனேய்ட் டாமான் கே.எல்.சி.சி யில் நடைபெற்றது.
இவ்விழாவை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சுர் ஃபாமி ஃபட்சில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு அதன் கருப்பொருளை அறிவித்து, சின்னத்தையும் வெளியிட்டார்.
‘மடாணி மலேசியா ஒற்றுமையின் உறுதிப்பாடு நம்பிக்கையை நிறைவேற்றும்’ என்ற கருப்பொருளை அவர் அறிவித்ததுடன், தேசிய கோட்பாடு உறுதிமொழியை ஓதுவதற்கு, கைகளை உயர்த்துகின்ற வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட சின்னதையும் வெளியிட்டுள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


