இந்தோனேசியா, லாபுவான் பஜோவில் இன்று நிறைவுப்பெற்ற 42 ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாடு, அர்த்தம் பொதித்தாக அமைந்தது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்த மாநாடு வெற்றிக்கரமாக அடித்தளமிட்டுள்ளது என்று பிரதமர் வர்ணித்தார்.
பொருளாதாரம், சுற்றுச் சூழல், மின்சார கார், ஆசியான் நாணயங்களில் வர்த்தகம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசி ஆராய்ந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


