சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொள்ளும் கும்பல் ஒன்று இழப்பீடு கோரி தொடுத்திருந்த வழக்கில் மலேசியா வெற்றி பெற்று இருப்பது வாய்மையே வெல்லும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஸம்ரி அப்தில் காடீர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அப்பீல் நீதிமன்றம் மலேசியாவிற்கு சாதகமாக அளித்துள்ள தீர்ப்பானது, சூலு விவகாரத்தில் மலேசியாவிடம் உண்மை இருக்கிறது என்பதை அந்த நீதிமன்றம் உணர்ந்துள்ளதாக டாக்டர் ஸம்ரி சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட தரப்பினரின் சுய நலனுக்காக மலேசியாவின் இறையாண்மையைக் கேள்வி எழுப்பும் வகையில் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மலேசியா வெற்றி பெற்று இருப்பது நீதிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று டாக்டர் ஸம்ரி வர்ணித்துள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


