ஜொகூர் மாநிலத்தில் மலிவு விலை அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து தாம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், அதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்று மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்டான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கி வரும் சில தரப்பினரை சுல்தான் எச்சரித்துள்ளார்.
அடுக்குமாடி பொது குடியிருப்பு பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகள் புதியது அல்ல. இதற்கு முந்தைய அரசாங்கத்திற்கு கூட இவ்விவகாரம் நன்கு தெரியும் என்பதை சுல்தான் தெளிவுப்படுத்தினார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


