பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமானால், அது பிரதமரின் அதிகாரத்திற்கும், விவேகத்திற்கும் உட்பட்டதாக என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஆனால், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் அண்மைய அமைச்சரவை கூட்டத்தில் எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க வில்லை என்று அம்னோ தலைவருமான அமாட் ஜாகிட் குறிப்பிட்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


