May 21, 2026
Thisaigal NewsYouTube
இ-மடானி ஒன்லைன் மோசடி செய்பவர்களிடமிருந்து ஜாக்கிரதை - நிதி அமைச்சு வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

இ-மடானி ஒன்லைன் மோசடி செய்பவர்களிடமிருந்து ஜாக்கிரதை - நிதி அமைச்சு வலியுறுத்து

Share:

இன்று தொடங்கியுள்ள குறைந்த பெறுபவர்களுக்கு வழங்கவுள்ள இ-மடானி 100 வெள்ளிக்கான பண பட்டு வாடாவில் பொறுப்பற்ற நபர்களிடம் ஏமாறும் பொதுமக்களின் கவனக்குறைவிற்கு நிதி அமைச்சு பொறுப்பில்லை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது..

ஓன்லைன் மோசடி செய்பர்களிடம் விழிப்பாக இருப்பதுடன் இ-மடானி க்ரெடிட் ரொக்கப்பண பட்டுவாடா வழங்குபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு நிதி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News