பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு முடிவடைந்ததை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியது.
நேற்று, அலோர் ஸ்தார், விஸ்மா டாருல் டாருல் அமான்னில் உள்ள மந்திரி பெசார் அலுவலகத்தில், இவ்விவகாரம் தொடர்பான முகமட் சனுசியின் வாக்குமூலத்தை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்ததாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர் சியா சட்டுடின் தெரிவித்தார்.
இதற்கிடையில், விசாரணையின் போது, முகமட் சனுசியிடம் 5 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் நூர் சியா சட்டுடின் குறிப்பிட்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


