சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த 12 வயதுடைய கன்னீஷ் தீரன் கண்ணிகேஷ்வரன், என்ற மாணவர், மலேசியாவைப் பிரதிநிதித்து, இங்கிலாந்தில் நடைபெற்ற “Never Such Innocence” என்ற அனைத்துலக பேச்சு போட்டியில், இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவர், “What does war mean to you” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


