அடுத்த வாரம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் கிள்ளான், ஷா ஆலாம், கோலசிலாங்கூர் முதலிய பகுதிகளில் 99 இடங்களில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புண்சாக் அலாம் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உடைந்த குழாய்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோகிப்பு நிறுவனமான ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
சீரமைப்பு பணிக்குப் பிறகு புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


