கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ. வின் தரம் உயர்த்தும் பணிகள் வரும் 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்விமான நிலையத்தின் பயன்பாடு 90 விழுக்காட்டை அடைந்தவுடன் அதன் மறுசீரமைப்பிற்கான பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் 2050ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலத்திற்குக் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தை வரைய, மலேசிய ஏர்போட் ஹோச்டிங்ஸ் பெர்காட் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆலோசக நிறுவனம் ஒன்றை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


