May 21, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்

Share:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தொடங்கியுள்ளதால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இன்று மதியம் முதல் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் கடுமையானது. குறிப்பாக, கிழக்கு கரை மாநிலங்களுக்கு செல்லும் இரண்டு முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மதியம் 12 மணியளவில் தொடங்கியது.

நாளை டிசம்பர் 23 ஆம் தேதி முதன்மை நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இலவசம் என்பதால் போக்குவரத்து நெரிசல் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனமான Plus Malaysia Berhad, சிக்கல் நிறைந்த சில பகுதிகளில் Smart Lane எனப்படும் சிறப்பு வழித்தடங்களை திறந்துள்ளது.

இந்த சிறப்புத் தடங்கள் இன்று முதல் வரும் ஜனவரி முதல் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என்று அது அறிவித்துள்ளது.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்