May 20, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் பணத்தை மீட்கும் மற்றொரு வாய்ப்பு இனி இல்லை

Share:

பிரதமர் அன்வார் திட்டவட்டம்

தொழிலாளர் சோமநிதி வாரியமான இபிஎப் பணத்தை மீட்பதற்குச் சந்தாதார்களுக்கு மற்றொரு வாய்ப்பு இனி வழங்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்பான இபிஎப் பணம், அதன் உன்னத நோக்கத்தை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை குறிப்பிட்டார்.

இபிஎப் பணத்தை மீட்பதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்கட்சியினர் இவ்விவகாரத்தை ஓர் ஆயுதமாக எடுத்த போதிலும், இபிஎப் பணத்தை மீட்க இனி அனுமதி இல்லை என்பதே தமது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு