கம்போடியா தலைநகர் நோம்பெனில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலும் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. கராத்தே போட்டியில் ஆர்.ஷமேன்ரனும், எச்.சூரிய சங்கரும் தலா ஒரு தங்கத்தை வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இத்துடன் மலேசியா 4 தங்கங்களை வென்றுள்ளது. நேற்று பெண்களுக்கான கராத்தே போட்டியில் சி. ஷாமளா ராணி முதல் தங்கத்தையும், மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம் குமார் இரண்டாவது தங்கத்தையும் பெற்று தந்தனர். இன்று மூன்றாவது மற்றும் நான்காவது தங்கத்தை முறையே ஆர்.ஷமேன்ரனும், எச்.சூரிய சங்கரும் பெற்றுத் தந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


