மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 5 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐவரை தவிர அமைச்சர் சிவகுமாரிடம் பணியாற்றி வந்த மற்றொரு அதிகாரி மனித வள அமைச்சிலிருந்து பொதுச் சேவை இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் கூறியது.
லஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் சிவகுமாரின் மூன்று அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கை செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதவள அமைச்சு சம்பந்தப்பட்ட மற்றொரு அதிரடி நடவடிக்கையாக இந்த 5 அதிகாரிகளின் பணி நீக்கம் பார்க்கப்படுகிறது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


