May 20, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி உறுப்பினர் மீது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர் மீது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்

Share:

வட்டார மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தீயணைப்புக் குழாயை பயன்படுத்தியதற்காக, கிளந்தான், ரந்தாவ் பஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி ஸைலா முகமட் யூசோப்புக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறை அமைச்சு விரிவான விசாரணைய மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ங கோர் மிங் தெரிவித்தார்.

தீயை அணைப்பதற்கு மட்டுமே தீயணைப்புக் குழாய்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, பொதுமக்களின் அன்றாட தேவைக்கு அல்ல என்பதால், அதனை பயன்படுத்திய அந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று ஈப்போவில் நடைபெற்ற ஓட்டப்பந்தய நிகழ்வினை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடன் ங கோர் மிங் இதனை தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு