ஜப்பானுடன் நிதித் துறையில் புதிய ஒத்துழைப்பையும் கூட்டாண்மைகளையும் ஆராய்வதில் மலேசியாவும் ஆசியானும் உறுதியாக உள்ளன என்று துணை நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
நிதிச் சேவை, வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சுற்றுலா, கல்வி, தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் ஆசியான் - ஜப்பான் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்த மலேசியாவும் ஆசியானும் உத்தேசித்துள்ளதாக அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
இதன் மூலம், மிகவும் வலுவான நிதிச் சூழலை உருவாக்கி, ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுக்கும் பயனளிக்க முடியும் என்று சமீபத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியானின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


