May 20, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

Share:

47 ஆண்டுகளுக்கு முன்பு, சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட டபல் சிக்ஸ் விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கத்திற்கு, சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் சாலே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இழப்பீடு என்பது அந்த விமான விபத்துக்காக மட்டுமல்ல. மாறாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஹரீஸ் சாலே வலியுறுத்தினார்.

சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமான நிறுவனம் சட்ட விரோதமானது என்று ஆஸ்திரேலியா புலன் விசாரணைக் குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு