கிளந்தான் முன்னாள் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த நிக் அப்துல் அஸிஸின் புதல்வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களை ஏற்படுத்தியுள்ளன. மலேசியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவரான ஆன்மிகவாதி, நிக் அஸினின் புதல்வர் நிக் ஒமார் நிக் அப்துல் அஸீஸ் மற்றும் அவரின் சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் முகமட் அப்டூவை நேற்று கிளந்தான் மாநிலத்திற்கான வருகையின் போது பிரதமர் அன்வார் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸாவும் கலந்து கொண்டார்.

Related News

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது


