May 20, 2026
Thisaigal NewsYouTube
அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழை மற்றும் புயல்காற்றில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாலையில் விழுந்ததில், 3 வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் பிற்பகல் 3.19 மணியளவில் MRR2 சாலையில், அம்பாங் அருகில் நிகழ்ந்தது.
மரக்கிளைகள் மத்தியில் தத்தம் வாகனங்களில் சிக்கிக் கொண்ட அந்த அறுவரையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படை உதவி நாடப்பட்டது.
இதில் perodua alza, perodua myvi மற்றும் proton exora ஆகிய 3 கார்கள் சேதமுற்றதாக மீட்புப் பணிக்குத் தலைமையேற்றிருந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு