May 20, 2026
Thisaigal NewsYouTube
கடலில் மூழ்கி மாது மரணம்
தற்போதைய செய்திகள்

கடலில் மூழ்கி மாது மரணம்

Share:

சபா மாநிலத்தில் அமைந்துள்ள செம்பொர்ணா சுற்றுலா தலத்திற்கு விடுமுறை கழிக்க சென்ற மாது கடலில் மூழ்கி இறந்தார். 53 வயதான அந்த பெண்மணி கடலில் ஆழ்கடல் மூழ்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று மாலை 4.15 மணியளவில் அருகில் உள்ள செம்பொர்ணா பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். என செம்பொர்ண மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.

மூச்சு திணறலுக்கு ஆளான அந்தப் பெண்மணியைப் பயிற்றுனர்கள் உடனடியாக படகில் ஏற்றி முதலுதவி கொடுத்ததாகவும் பிறகு அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு