May 20, 2026
Thisaigal NewsYouTube
வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும்
தற்போதைய செய்திகள்

வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும்

Share:

நாட்டில் ஜூன் மாதம் ஏற்படவுள்ள El Nino எனும் வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும் என சுற்றுசூழல் நிபுணர் பேராசிரிய டாக்டர் ஹலிஸா அப்துல் ரஹ்மான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை நாட்டில் 12 முறை இந்த வரட்சி காலம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதன் தாக்கம் ஆண்டிற்கு ஆண்டு மாறுமட்டு இருப்பதால், மலேசிய இப்பொழுதிலிருந்தே இந்த வரட்சி பருவத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஏரிகள் மற்றும் நீரணைகளில் போதுமான அளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருவதை உறுதிச் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் நீரை சிக்கனமான பயன்படுத்தும் போக்கை மலேசியர்களும் தொழிற்சாலை நடத்து தொழில் முடைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என டாக்டர் ஹலிஸா வலுயுறுத்தினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு