May 20, 2026
Thisaigal NewsYouTube
கார்களுக்குத் தீ வைத்த நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கார்களுக்குத் தீ வைத்த நால்வர் கைது

Share:

கார்களுக்கு தீ வைத்தது, சிவப்பு சாயம் வீச்சி நடத்தியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக வட்டி முதலைகளுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டி முதலையிடம் கடன் வாங்கியவர்கள், வட்டி பணத்தை முறையாக செலுத்த தவறியதைத் தொடர்ந்து, கடன் பெற்றவர்களை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் கார்களுக்கு தீயிட்டு நாச வேலை புரிந்திருப்பது தெரியவந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் சுஹைலி சேயி தெரிவித்தார்.
22 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு