May 20, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் ஒதுக்கீடு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் ஒதுக்கீடு அறிவிப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு, நூறு கோடி வெள்ளி கூடுதல் ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், கல்வி உள்கட்டமைப்பு, வழிபாட்டு தலங்கள் கட்டுதல் மற்றும் மருத்துவமனைகளை சீரமைத்தல் என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக அரசாங்கம் இந்த கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு