May 20, 2026
Thisaigal NewsYouTube
நாடு ஏறக்குறைய 70 பில்லியன் வரி பண வருமானத்தை இழந்துள்ளது
தற்போதைய செய்திகள்

நாடு ஏறக்குறைய 70 பில்லியன் வரி பண வருமானத்தை இழந்துள்ளது

Share:

முறையாக நாட்டின் ஆர்.ஓ.சி. எனப்படும் நிறுவன பதிவு இலாகாவிடம் பதிவிடப்படாத நிறுவனங்களினாலும் அதிகாரப்பூர்மற்ற குற்றச் செயல்களினாலும், ஒவ்வொரு ஆண்டும் நாடு ஏறக்குறைய 70 பில்லியன் வரி பண வருமானத்தை இழந்துள்ளது என உள்நாட்டு வரிப்பண வாரியத்தின் சிறப்பு தலைவர், டத்தோ டாக்டர் முகமட் நிசாம் சைரி தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருட்கள் கள்ள கடத்தல், போலீயான கடப்பிதழ் தயாரித்தல், பாலியல் தொழில், சூதாட்டங்கள் போன்ற பதிவு செய்யப்படாத வியாபாரங்களினால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார். மேலும், பதிவு செய்யபடாமல் இணையத்தின் வழி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாத ரொக்கப் பணம் வழி வியாபாரங்களினால் நாட்டிற்கு வருடம் தோரும் 70 பில்லியன் இழப்பு ஏற்படுவதாக அந்தத் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு