May 20, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

Share:

நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ரட்ஸி அபு ஹசான் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் 19 நோயளிகளின் எண்ணிக்கை 4.8 சதவிகிதாமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் அது 5.8 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிவதுடன் தங்களைப் பாதுகாத்து கொள்ளும் சுய நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு