பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், வலுவுடன் இருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், ஒற்றுமை அரசாங்கத்தை நிலைத்தன்மையுடன் வலுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் விதைக்கவே உதவும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். அன்வார் தலைமையிலான அரசை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுப்புக்கட்சிகள் திடமான உறுதிபாட்டில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


