May 20, 2026
Thisaigal NewsYouTube
மரக்கட்டை விழுந்து முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரக்கட்டை விழுந்து முதியவர் மரணம்

Share:

மர லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கி வைக்கும் பொழுது, அது 53 வயது முதியவர் மீது விழுந்ததால் அவர் மரணமுற்றார். வேலையில் அமர்ந்து இரண்டே மாதங்களான் நிலையில், குவா மூசாங்கில் உள்ள மரத் தொழிற்சாலையில் , மரக் கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி வைக்கும் பொழுது இந்த துயரச் சம்பவம் நிகந்ததாக குவா மூசாங் வட்டார போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கு வைக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் அது ஆடவரின் தலையில் விழுந்ததில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த 53வயது முதியவர் நோராஸ்லான் ஹம்டான் நேற்றும் மாலை 2.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு