மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா, ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை இன்று உயர்த்தியுள்ளது. 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து 3 விழுக்காடாக ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை அது அதிகரித்துள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான பண வீக்கத்தை நிர்வகிப்பதற்குப் பண ஏற்பாடுகளைச் சரிசெய்யும் அவசியத்தை வலியுறுத்தி ஓ.பி.ஆர். வட்டி விகிதம் உயர்த்துப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா காரணம் கூறியுள்ளது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


