மலாக்கா மாநிலத்தில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவர் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ngwe see sem தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகேளைத் தொடர்ந்து, கொரோனா புதிய சம்பவங்கள் அதிகரிக்கப்படுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக Ngwe see sem குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


