நாட்டில் தற்போது நிலவிவரும் வெப்பநிலையைத் தொடர்ந்து, பள்ளியைத் தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரையில் எந்தவொரு பள்ளி நிர்வாகத்திடமிருந்து விண்ணப்பத்தைக் கல்வி அமைச்சு பெறவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங் தெரிவித்துள்ளார்.
கெடா மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்த போதிலும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளிடமிருந்தும் எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படவில்லை என்று லிம் ஹூய் இங் குறிப்பிட்டார்.
வெப்பத்தின் அளவு 37 செல்சியஸ்சை தாண்டி, 3 நாட்களுக்கு நீடிக்குமானால், பள்ளியை மூடுவதற்குக் கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


