தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்து வைத்திருந்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதில் சாலை போக்குவரத்து இலாகா தயங்காது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
குறிப்பாக குற்றம் இழைக்கும் வாகனமோட்டிகளுக்கு எதிராக அவர்களின் வாகனம் ஓட்டும் உரிமத்தை ரத்து செய்வது மற்றும் அதனை மீட்டுக் கொள்வது இதில் அடங்கும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


