புத்தர் பிறந்தநாளான விசாக நாளை கொண்டாடும் அனைத்து பௌத்த மதத்தினருக்கும் விசாக தின நல்வாழ்த்துகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி விசாக நாளை வரவேற்கும் இந்நன்னாளில், அனைத்து பௌத்த மதத்தினருக்கும் மேன்மையும், ஆரோக்கியத்தையும் மற்றும் சுபிசத்தையும் இது கொண்டு சேர்க்கும் என்று பிரதமர் அன்வார் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


